தமிழ்நாடு முழவதும் உள்ள பள்ளிகளில் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளி அமைச்சுப் பணியாளர்கள் பணி நேரமானது காலை 10 மணி முதல் மாலை 5.45...
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிறப்பு அதிகாரிகளை, ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்த பல்கலைக்கழக உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிதம்பரம் அண்ணாமலை பல்...
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார்.பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13-ம்...
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோசப் அமல்ராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். இதனால் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப...
தமிழகத்தில் மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட ஒட்டுமொத்த செயல் திறனில் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் பின்தங்கி இருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்திய கணக்காய்வு மற்றும் தண...
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு...
அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வியியல் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பத...
அரசு பள்ளிகளில் நுழைவுத்தேர்வு என்ற வார்த்தையே இருக்காது- அமைச்சர் பேட்டி அரசு பள்ளி மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வ...
உச்ச நீதிமன்றத்தில், ‘வரும் மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள நீட் முதுகலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும்’ என மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அமர்வ...
வினாத்தாள் பதிவெண் மாற்றக் குளறுபடியால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று குரூப் 2 தேர்வு முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக தொடங்கி நடைபெற்றது. இதனால் தேர்வர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.தமிழக...
குழந்தைகளை 1-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பை 6 ஆக உயர்த்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, 5 வயது பூர்த்தியான குழந்தைகள், பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்க்...
7ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் காயிதே மில்லத், தமிழ் மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என கூறியதாக இடம்பெற்றுள்ள தகவலை நீக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவ...