நாளை 12ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும்...
தமிழ்நாடு முழுவதும் 6-12ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட உடனே, மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டு - புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட இலவச நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன. படநூல்கள...
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன நடைமுறைக்கு கால நிர்ணயம் செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், மாற்றம் இந்தியா அமைப...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை (ஜூன் 12) திறக்கப்படுகின்றன. விடுமுறை நீட்டிக்கப்பட்டதை ஈடுசெய்ய, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என...
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. 11-ம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 12-ம் வகுப்பு பாடங்களை தனியார் பள்ளிகள் எடுத்து வந்த காரணத்தால் 11-ம் வகுப்புக...
இன்னும் 4 நாட்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி வாகனங்களில் உள்ளேயும், வெளியேயும் கேமராக்கள் பொருத்த அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேமராக்கள் பொருத்தாத வாகனங்கள்,மாணவர்களை...
கல்விக்கட்டணம் விலக்கு.. மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என அனைத்து கல்லூரிகளுக்கும் தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரசு-அரசு உதவி பெறும் உயர்கல்வி ந...
வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஜூன் 14-ம் தே...
கோடை வெயில் காரணமாகதமிழகத்தில் பள்ளிகள் திறப்பை மேலும் ஒத்திவைப்பது குறித்துபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆலோசித்து முடிவு செய்வார் என துறை சார் உயரதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நிகழ் கல்வ...
மாணவர்களுக்கு கல்வி, திறமைகளை போதிப்பதுதான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல" என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியி...
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூன் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை கல்லூரிகளில் சேர இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அரசு பள்ளிகளில் சேர...
தமிழக பள்ளிக்கல்வியின் அங்கீகாரம் பெற்று, 13 ஆயிரம் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் செயல்படுகின்றன. அதேபோல், 1,400க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகள் செயல்...