துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்த...
MBBS, BDS மாணவர்கள் கல்லூரிகளில் சேர அவகாசம் தமிழகத்தில் MBBS, BDS படிப்புகளுக்கான கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லூரிகளில் சேர 14-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் ம...
உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், 26-08-2021 அன்றுசட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணாக்கர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும்கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், அவர்களை போட்டித் தேர்வுகளுக்குத்தயார்படுத்தவ...
அரசுப் பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் +1 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள உதவித்தொகையை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. 'தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத...
பொதுப்பாடத் திட்டத்தை மாற்றஉயர்கல்வித் துறைக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக உயர்கல்வித் துறைஅமைச்சர் க.பொன்முடி கூறினார். தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொதுப்பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டு...
பள்ளிக் கல்வித்துறையில் துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க ஜூலை 26ம் தேதி வரை அவகாசம் நீடிக்கபப்ட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர்களிடம் இருந்து கால நீட்டிப்பு கேட்டு கோரிக்கை வந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட...
அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், அகில இந்...
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஜூலை 30க்குள் மாணவர்கள் மின்னஞ்சல் முகவரி தொடங்க தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உதவ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் மூலம் நிகழாண்டு தமிழகத்தில் 4.80 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்கப்படவுள்ளது.இந்தத் திட்டத்துக்காக 38 மாவட்டங்களிலும் கற்போர் எழுத்தறிவு...
தொலைநிலைக்கல்வியில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர்க்கை பெற ஜூலை 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எஸ்.ஏழுமலை வெளியிட்ட அ...
10, 11, 12 ஆம் வகுப்புமாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயமில்லை என்று பள்ளிக்கல்வித் துறை விளக்கம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள...
முதுநிலை வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ) பட்டப்படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்த தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.க்கு அகில இந்திய தொழில்நுட்ப மாமன்றம் (எ.ஐ.சி.டி.இ) ஐந்து வருடத்துக்கு அனுமதி வழங்கியு...