தேனி மாவட்டத்தில் உள்ள கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று மனநலம் காக்கும் மனம் திட்டத்தை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் மருத்துவ கல்லூரி இ...
தேனி நகராட்சி!தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படுகிறது.சில பகுதிகளில் குப்பைக் கழிவுகளால் பொதுமக்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச...
மரியாதை நிமித்தமாக சந்திப்பு! தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர்R.விமலேஸ்வரன் அவர்கள் மூன்றாவது முறையாக கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி குச்சனூர் பேரூர் கழக அதிமுக ...
தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் க.பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பொதுமக்களுக்கு வடகிழக்கு பர...
கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிக்காக, ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்பட்ட விருதை, மாநகராட்சி துணை கமிஷனர் மரு மோ. ஷர்மிளா நேற்று பெற்றுக்கொண்டார்.24 மணி நேர க...
சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்கள் கொண்டாடிவரும் நிலையில் இன்று தேனி மாவட்டம் பொம்மையகவுண்டன்பட்டியில் தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் அவர்கள் தலைமையிலும், நக...
தேனி ஆட்சியர் அறிவிப்பு!தேனி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ளவும் மாதந்தோறும் இரண்டாம் சனிக்கிழமை அன்று நடத்தப்படும் உணவு...
திமுக கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கட்சியினர் நலத்திட்டங்கள், அன்னதானம் போன்ற பல்வேறு விஷயங்களை செய்துவரும் நிலையில் த...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் க.கணேசன் அவர்கள் தலைமையிலும்,ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெ.புனிதா அவர்கள் முன்னிலையிலும்,பள்ளிமாணவியர்களுக்கும், ஆச...
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சமபந்தி போஜனம், எச்ஐவி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சியானது தேனி மாவட்டம் கைலாசப்பட்டியில் அமைந்துள்ள ஜீவன் ஜோதி நல மையத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பா...
தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சின்னமனூர் நகர சேர்மன் அய்யம்மாள் சென்று அங்குள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்து அடிப்படை வசதிகளை பற்றி கேட்டரறிந்தார். தொடர்ந்து அங்குள்ள அனைத்து வா...
தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளீதரன், இஆப., துவக்கி வைத்தார். அரசு அலுவலர்கள்...