விழிப்புணர்வு ஏற்படுத்தும் தீயணைப்பு துறையினர்!தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி அவர்கள் தலைமையிலும்,ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய அலுவலர்க...
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் தர்மர் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.தேனி மாவட்டம் வீரபாண்டியில...
தேனி மாவட்டம் உப்பார்பட்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும்,மற்றும் ஆசிரியர்களுக்கும்,தீயணைப்பான் செயல்முறை விளக்கமும், மேலும் அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழையால் ஏற்பட...
தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டமானது தேனி மாவட்ட தலைவர் தகவல் தொழில்நுட்பம் மற்...
தமிழகத்தில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனத்த மழையுடன் காற்றும் வீசி வருவதால் ஆங்காங்கே மரம் விழுவது,மின்சாரம் தடைபடுதல், மற்றும் வீட்டு சுவர் விழுதல...
திமுக அரசை கண்டித்து தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சார்பாக பாஜக ஒன்றிய தலைவர் V.விஜயகுமார் தலைமையில் பால்விலை, மின்சாரக்கட்டணம், மற்றும் சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும்! தேனி மாவட்டம் முழுவதும் உள்ள நூலகங்களை ஆய்வு நடத்த கோரிக்கை! தேனி மாவட்டத்தில் உள்ள நூலகங்கள் பல்வேறு இடங்களில் செயல்படாமல் உள்ளது நூ...
தேனி மாவட்டம் உத்தமபாளையம் உட்கோட்ட காவல்துறை சார்பாக, காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுப்போட்டிகள் கம்பத்தில் உள்ள CPU மேல்நிலைப்பள்ளியில் நாளை நடைபெறவுள்ளது. மேல...
வாக்காளர் சேர்க்கை முகாம்! தேனி மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கை பணிகள் தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கம்பத்தில் முகைதீன் ஆண...
தேனி மாவட்டம் போடியில் நாடார் மேல்நிலைப்பள்ளியும், ஜா.கா.நீ மேல்நிலைப்பள்ளிகள் இணைந்து நாட்டுநலப்பணி திட்டம் மூலம் 2000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை போடி நகராட்சி தலைவர் ர...
தேனி மாவட்டம் சின்னமனூரில் இல்லம் தேடி கல்வியில் தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சியானது தலைமை ஆசிரியை வளர்மதி அவர்கள் தலைமையில் இப்பயிற்சி நடைபெற்றது.மேலும், ஆசிரியர் வளர்மதி ம...
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து இன்று தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில...