குறிச்சி குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டத்தில் 69,658 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க திட்டம் சரவணம்பட்டி, துடியலூர், சின்னவேடம்பட்டியில் ரூ.800 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்கோவை, அக்.26 கோவை மாநக...
கோவை, அக்.23: கோவை மாநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக சாலைகள விரிவாக்கம் செய்யப்படுகின்றன. பல இடங்களில் மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு வருகின்...
கோவை, அக்.22. கோவை மாவட்ட தொழில் மைய மின் மருத்துவ கருவிகள் மைய அலுவலகத்தால் பயன்படுத்தப்பட்டு கழிவு நீக்கம் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் வரும் 28-ம் தேதி காலை 11 மணிக்கு அவிநாசி சாலையில் அமைந்துள்...
கோவை, அக்.20: கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாநகராட்சி சார்பாக குப்பைகளை வீடு, வீடாக மக்களிடம் இருந்து வாங்க 100 சிறிய ரக எலெக்டரிக் வாகன...
கோவை, அக்.18 கோவை மாநகரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வீடு, வீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சியின் கீழ் கிழக்கு, மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் வடக்கு என ஐந்து மண்டலங்களி...
கோவை, அக்.18: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த வாரம் முதல் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தாக கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒரு...
கோவை, அக்.17: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 2021-2022ம் ஆண்டிற்கான பொது குழு கூட்டம் கோவையில் நடந்தது. இதில் சங்கத்தின் தலைவர் உதயகுமார், பொது செயலாளர் சந்திர பிரகாஷ், பொருளாளர் அம்மாச...
கோவை, அக்.17: கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை பகுதிகளில் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் இறக்குமதியாளர்கள், தயாரிப்பாளர்கள், பொட்டலமிடுபவர்கள் மற்றும் பொட்டலப் பொருட்கள் விற்பனை செய்யும்...
கோவை, அக்.16: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 41வது வார்டுக்குட்பட்ட பி.என்.புதூர், வீராசாமி காலனியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகள், பிறப்பு இறப்பு பதிவ...
கோவை, செப்.30: கோவை மாநகராட்சியில் வரும் 30ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற இருந்த மாமன்ற சாதாரணக் கூட்டம் சில நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு...
கோவை, ஜூலை 25: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29க்குட்பட்ட கணபதி, டெக்ஸ்டூல் பாலம் சிக்னல் அருகில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் எனது குப...
கோவை, ஜூன் 22: கோவை மாவட்டத்தில் ஒரே கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களில் 1 கிராம ஊராட்சி தலைவர், 7 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட தேர்...