ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்கோவை, டிச.5: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் டிபி ரோடு சாலையில் உள்ள நடைபாதை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்மையில் புனர...
கோவை, டிச.3: கோவை மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள், லாரி சர்வீஸ், தனியார் மற்றும் அனை...
கோவை, டிச.2: கோவையில் சாலை வசதிகள் வேண்டி அதிமுக சார்பாக கோவை சிவானந்தா காலனி பகுதியில் உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இப்போராட்டத்திற...
கோவை, நவ.1: கோவை கிளை இந்திய தர நிர்ணய அமைவன (பி.ஐ.எஸ்) தலைமை அதிகாரி கோபிநாத் அறிவுறுத்தலின் படி, இணை இயக்குனர்கள் ரமேஷ், ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் கோவை அவினாசி சாலையில் கே.கே. லேன் பகுதியில் உள...
கோவை, நவ.28: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் மாலை நேர உழவர் சந்தை இயங்கி வருகிறது. இதில் குறைந்த விலையில் மளிகை பொருட்கள் கிடைக்கிறது. இதனை வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழக...
கோவை, நவ.27 மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் அரசு நகரப் பேருந்துகளில் 11..64 கோடி பேர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொண்டுள்ளனர் என கலெக்டர் சமீரன் தகவல் தெரிவித்துள்ளார்.இதுகுற...
கோவை, நவ.27கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் தலைமை காவலர் அல்லிதுரைக்கு கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் காவலர் அல்லிதுரைக்கு அனுப்பியுள்ள கட...
கோவை, நவ. 26 மின்கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வலியுறித்தி கோவை பவர் ஹவுஸ் டாட்டாபாத்தில் தொழில் கூட்டமைப்பின் சார்பில் தொழில்முனைவோர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மே...
கோவை, நவ.26: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:ஜிஎஸ்டி காரணமாக தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளத...
கோவை,நவ.25கோவை மாநகராட்சி சார்பாக மாநகர் முழுவதும் ரூ.1500 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குளங்களை சீரமைத்தல், புனரமைத்தல், அழகு படுத்துதல், படகு சவாரி உர...
கோவை, நவ.24 கோவை தமிழ்நாடு ஹோட்டலில் தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் பெண் மேயர்கள், துணை மேயர்கள், நகர மன்ற தலைவர்களுக்கான ‘‘மாற்றத்தை உருவாக்குபவள்’’ என்னும்...
கோவை, நவ. 23: மங்களூர் குண்டுவெடிப்பு குற்றவாளி கோவை லாட்ஜில் 3 நாட்கள் தங்கியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் வெடி குண்...