டெல்லியின் காற்று மாசு அபாயகட்டத்தை எட்டியதை தொடர்ந்து தரப்படுத்தப்பட்ட செயல் திட்டம் நிலை 3 (GRAP III)-ன் கீழ் மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர...
டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வராக AAP-யின் அதிஷி பதவியேற்க உள்ளார். அம்மாநிலத்தில் இதுவரை 2 பெண்கள் மட்டுமே முதல்வராக இருந்துள்ளனர். கடந்த 1998இல் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் சில வாரங்கள் முதல்வராக இருந...
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் ப...
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்.13-ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவருக்கு ஜாமீனுட...
புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உதவிச் செயலர்களாகப் பணிபுரிந்த 181 ஐஏஎஸ் 2022 பேட்ச்சைச் சேர்ந்த 181 அதிகாரி பயிற்சியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி...
கடந்த சில வாரங்களாக டெல்லி மற்றும் வட இந்திய மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதீதமாக இருந்து வருகிறது. டெல்லியில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் ஏசி இயந்திரத்தை பயன்படுத்த வேண்டிய சூழலில் இருந்தன...
இண்டியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற உள்ள நிலையில், மம்தா பானர்ஜி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில்...
டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு அதிகரித்து வருவதால், அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, செயற்கை மழை பொழிய வைப்பதன் மூலம் காற்று மாசை குறைக்க முடியும் என்று டெல்லி அரசுக்கு...
டெல்லியில் நாளை முதல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு...
அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லி அரசு தாக்கல் செய்த வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. டெல்லி அரசின் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக ஒன்றிய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. ஒன்றி...
டேட்டிங் ஆப்களை தடை செய்க: கொலையுண்ட ஷ்ரத்தாவின் தந்தை வேண்டுகோள்விகாஸ் மதன் வாக்கர்புதுடெல்லி: இளம்வயதினரை தவறாக வழிநடத்தும் டேட்டிங் ஆப்களை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று காதலரால் கொலை செய்யப்...
.24 வாரத்திற்கு மேல் உள்ள கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லி, 24 வாரத்திற்கு மேல் உள்ள கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு டெல்லி ஐகோர்...