பொங்கல் பரிசு தொகுப்பு டன் ஆயிரம் ரூபாய் வழங்குவது உறுதியாக உள்ள நிலையில் ரொக்கப் பணத்தை எந்த வழியில் அளிப்பது என்பது குறித்து இரு துறைகளுக்கிடையே வாதப்பிரதிவாதங்கள் இருந்து வருகின்றன தமிழ...
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும்1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். திருவண்ணாமலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில்...
மதுரை கிளையில் டிச.5ம் தேதி முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட உள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளையில் 3 மாதத்திற்கு ஒரு முறை விசாரணை நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இதன்படி, வரும் 5ம் தேதி...
அனைத்து கோவில்களிலும் செல்போனுக்கு தடைதமிழகத்தில் அனைத்து கோவில்களிலும்செல்போன் பயன்பாட்டிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடைவிதித்துள்ளது.திருச்செந்தூர் கோவிலில் செல்போனுக்குதடை கோரி சீதாராமன் என்பவர்...
அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) வளாகம், அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய மாநிலம் முழுவதும் ஆளில்லா விமானம் பறக்கும் பயிற்சி மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது...
சென்னை - திண்டுக்கல் வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை 130 கி.மீ என்கிற அளவில் அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையில் இருந்து திருச்சி வழியாக மது...
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட தென்மாவட்டங்களில் உள்ள ரெயில் தண்டவாள பகுதிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மா...
வெளிநாடுகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் ஏமாற்றும் கும்பலிடம் தமிழக இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மதுரை எஸ்பி சிவபிரசாத் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி...
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை முன்னிட்டு, இன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இறுதி சிறப்பு முகாம் நடைபெறு கிறது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்...
கோவை சம்பவ வழக்கில் உயர்மட்ட பயங்கரவாத சதி திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கவலை தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ...
ஆதாரம் இல்லாமல் நீதிமன்றம் நீதிபதிகள், அரசு அதிகாரிகள் பற்றி விமர்சனம், கருத்துகள்வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இணையதளங்களை கண்காணிப்பதற்காக தனிப்பிரிவ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை (17.10.2022) முகாம் அலுவலகத்தில், HCL நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா,சிவ நாடார் அறக்கட்டளையின் தலைவர். ஷிகர் மல்ஹோத்ரா ஆகியோ...