திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆபரேஷன் ஜீரோ கிரைம் மாவட்ட ஆட்சியரால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காவல்துறை ஆணையர்,காவல்துறை உதவி ஆணையர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய...
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., தலைமை தாங்கி பேசினார். அப்போது தமிழ்நாடு முதலம...
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அலுவலர்கள் முன்னிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழி...
திருப்பூர், பல்லடம் அடுத்த சாமளாபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கலந்து கொண்டு திட்டப...
திருப்பூர் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் போலீசார் மாலை மற்றும் இரவு நேர ரோந்து பணியில் துப்பாக்கி பயன்படுத்திக்கொள்ள...
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக ஊட்டச்சத்து மாத விழா செப்.1 முதல் 30ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுத...
மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.2780 மதிப்பீட்டில் 2 மாற்ற...
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், 8 தொகுதிகளில் 2529 வாக்குச்சாவடிகளின் - வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை கலெக்டர் கிற...
திருப்பூர் மாநகரில் குற்ற சம்பவங்களை குறைத்திடும் பணியில் மாநகர போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகள...
திருப்பூரில் நிட்ஷோ பின்னலாடை எந்திர தொழில்நுட்ப கண்காட்சி காங்கேயம் ரோடு டாப் லைட் மைதானத்தில் 400 அரங்குகளுடன் 3 நாட்கள் நடந்தது. இந்த கண்காட்சியினை 27 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். மேலும், ரூ.250 கோட...
திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையத்தில் ரூ.36.43 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற...
தமிழகத்தில் நாளை காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான முதல் மிதம...