சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியின் குரூப்-1 பிரிவில் திருப்பூர், குமார் நகர், அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி அர்ச்சனா பங்கேற்றார். இதில் 50 மீ பேக் ஸ்ட்ரோக் பிர...
தாராபுரம் சட்டமன்ற தொகுதி, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சூரியநல்லூர், கொழுமங்குளி, ஜோதியம்பட்டி, கெத்தல்ரேவ் மற்றும் சிறுகிணர் ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று நடைபெற்றது....
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களுக்குட்பட்ட பயனாளிகளுக்கு கலைஞர...
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், மாநகரின் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி...
திருப்பூர் மாவட்டத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் முதல் அதிகபட்ச 5 கோ...
திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு...
அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்க பணியாற்றியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் நல் ஆளுமைக்கான விருது வழங்கப்படுகிறது. அதன்படி, அரசு ஊழியர்கள், தனிநபர், குழு அமைப்...
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் பணியாற்றும் படை வீரர்கள் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஜூலை 10ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அ...
திருப்பூர் மாவட்டத்தில் 1,303 முதன்மை மையங்கள், 169 குறு மையங்கள் என மொத்தம் 1472 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 451 குழந்தைகளின் தாய்மா...
"உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்" தமிழக முதல்வரால் , தமிழக அரசு மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்பதன் அடிப்படையில் தொடங்கி வைக்கப் பட்டத...
கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தி.மு.க. கூட்டணி தேர்தலில் போட்டியிட்ட நாற்பது தொகுதிக...
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்தநிலையில் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., ஆய்வு செய்தா...