யாழ்ப்பாணம்: இயேசு அழைக்கிறார் (ஜீசஸ் கால்ஸ்) என்ற அமைப்பை கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரன் நடத்தி வருகிறார். இவர் கடந்த வாரம் வர்த்தக விசாவில் இலங்கைக்கு வந்தார். அவருடன் ஜீசஸ் கால்ஸ் குழுவும் வந்தது.3...
வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போ...
உலக நாடுகள் மாசு பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் முதல் 100 முக்கிய நகரங்களில் 65 இந்திய நகரங்களின் மாசு மிகவும் மோசமாக உள்ளதாக சுவிஸ் ஆய்வு நிறுவனம் ெதரிவித்துள்ளது. உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியல...
பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறியது தொடர்பாக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செ...
லண்டன் பேச்சு தொடர்பாக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும்கட்சியும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருவதால் பட்ஜெட...
சூப்பரான அப்டேட்டை கொண்டு வந்துள்ளது வாட்ஸ்ஆப். முன்னதாக வாட்ஸ்ஆப் ஐ அதிகபட்சமாக 2 சிஸ்டம்களில் மட்டுமே ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அந்த வசதியை மேம்படுத்தி, ஒரே நேரத்தில் வெவ்வேறு 4 சிஸ்டம்களில...
நியூயார்க்: காலநிலை மாற்றம் மற்றும் நுகர்வு கலாச்சாரத்தினாலும் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவ...
அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் ஜேக் டோர்சேவின் பிளாக...
டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டுள்ளன. பதிலுக்குப் பதில் என்ற இந்தியாவின் எதிர் நடவடிக்கையா இது என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்தியாவின் பஞ...
போர் நடைபெற்று வரும் உக்ரைனுக்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்க தலைவர்கள் திடீர் பயணம் மேற்கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வரிசையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று திடீரென உக்ரைனுக...
டுவிட்டர், பேஸ்புக், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானும் ஏற்கனவே 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம்...
ஸ்டோக்ஹோம்: பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கலாம் என்று நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே கூறியிருப்பது குறித்து சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்...