மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் வேதிக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து ஹார்வர்ட் விஞ்ஞானி டேவிட் ஷின்கிளயர் தன் ட்விட்டர் பக்கத...
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் மற்றும் ஆடம்பரமானநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கும். இந்தியாவின் சுதந்திர தின விழாவை உலகம் முழுவதும் திரும்பி பார்க...
விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் – 3 செயற்கைக்கோள் சீராக செயல்படுகிறது!: இஸ்ரோ தகவல்ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் – 3 விண்ணில் ஏவப்பட்டு இரண்டு நாட்களான நிலையில், செயற்கைக்கோளின் அனைத்து பாகங்களும் சீரான முறை...
பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். டுவிட்டர் கணக்குக்கு கட்டணம் நிர்ணய...
முறையற்ற வர்த்தகநடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக விதிக்கப்பட்ட ரூ.1,337.76 கோடி அபராதத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு உச்சநீதிம...
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதற்கு இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டீஸ் சமூகத்தினருக்கு இடையிலான ம...
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலத்துடன் எல்எம்வி3 எம் 4 ராக்கெட் விண்ணில் சீறி பாய்ந்தது. விண்கலம் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. ஆக.23ம் தேதி ந...
விண்கலம் பூமியில் இருந்து 179 கி.மீ நீள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாகநிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெர...
சந்திரயான் -3 விண்கலத்திற்கு பல்வேறு உதிரிபாகங்களை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் வழங்கியுள்ளது.இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:போவாயில் உள்ள தொழிற்சாலையில், 'மிடில் ச...
பிரதமர் மோடியை பிரான்ஸ் நாட்டுக்கு வருமாறு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ேரான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொண்டு, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) பிரான்ஸ் செல்கிறார்.பிரான்ஸ்...
ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் களமிறக்கிய த்ரெட்ஸ் செயலி 5 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது. இதுவரை எந்த ஒரு செயலியும், எந்த ஒரு இணையதளமும் இப்படி ஒரு சாதனையை செய்ததில்லை....
இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே பதவி விலகி நாட்டை விட்டு தப்பிச்சென்றார். தொடர்ந்து, இலங்கையின் புதிய அதி...