உலகம் முழுவதிலும் உள்ள விசாக்கள் மற்றும் பிற சேவைகளை வழங்குவது தொடர்பான செலவினங்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை தூதரக கட்டணங்களுக்கான செலவு அட்டவணையை திருத்தி உள்ளது. அமெரிக்கா...
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ஓர் ஆண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து அதை கடுமையாக எதிர்த்து வரும் ஐ.நா. பொதுசபை போரை நிறுத்த ரஷியாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலு...
ஃபோர்ப்ஸ் 2023-ன் உலக பணக்கார பில்லியனர்கள் பட்டியலில் 169 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.பிரான்ஸை தலைமையாக கொண்ட LVMH நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட் 211 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உ...
நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் டிரம்ப், ‘’அழிக்க நினைப்பவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற நினைத்ததே நான் செய்த ஒரே குற்றம்,’’ என்று ஆவேசமாக பேசியுள்ளார...
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றுவதால், அந்தப் பகுதிகளின் மீது இந்தியாவுக்கு இருக்கும் உரிமை சார்ந்த யதார்த்த நிலை மாறிவிடாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.11 இடங்கள...
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்துள்ளது. ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்துள்ளத...
இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரி...
மத்திய பாதுகாப்பு அமைச்சகம், கடற்படைக்கு தேவையான 17 கப்பல்கள் வாங்க உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் ரூ.19,600 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.மத்திய அரசு ராணுவ தள வாடங்களை உள்நாட்டிலே...
ஆம்ஸ்டர்டம்: நெதர்லாந்தில் 500 க்கும் குழந்தைகள் உருவாக விந்தணு தானம் செய்தவரை அந்நாட்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.ஆனால் தலைமறைவாகியுள்ள இந்த நபர் வெளிநாடுகளில் பதுங்கி தொடர்ந்து...
கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வரலாற்றில் பதியும் மாபெரும் போராட்டத்தை இஸ்ரேல் மக்களும், எதிர்க்கட்சிகளும் அந்நாட்டில் முன்னெடுத்திருக்கிறார்கள். டெல் அவிவ் உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆயிர...
பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்...
இங்கிலாந்து ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களும் இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட்மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவன செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எ...