இந்த வாரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் மூலமாக, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என மத்திய...
ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ -AI) திறன் கொண்ட ரோபோக்கள் தங்களால் இந்த உலகத்தை மனிதர்களைவிட சிறப்பாக வழிநடத்த இயலும் என்று உறுதியளித்தன. அதே வேளையில்...
சர்வதேச நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்ட GCRG குழுவில் இந்தியாவை UNO இணைத்துள்ளது.உணவுப் பாதுகாப்பு உள்ளிட்டவை சார்ந்து ஏற்படும் சர்வதேச திடீர் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்...
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ரூ.45,100 கோடி நிதி திரட்டியுள்ளதாக Tracxn தகவல் தெரிவித்துள்ளது. Tracxn வெளியிட்ட குறிப்பில், 'நிதி திரட்டுவதில் USA முதல் இடத்தி...
இந்திய நாடே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலவு திட்டமான சந்திரயான்-3 விண்கலம் வருகிற (ஜூலை) 14-ந்தேதி அன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவ...
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷியாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு...
ரஷ்ய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெப்ட், முதல்முறையாக இந்தியரை உறுப்பினராக நியமித்துள்ளது.ஜி.கே.சதீஷ், நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். சதீஷ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இயக்குனராக இருந்...
இந்தியா கேட்டுக்கொண்டால் மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க அமெரிக்கா உதவத் தயாராக இருக்கிறது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி முன்வைத்தக் கருத்து பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ள...
லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மீதான எந்தவொரு தாக்குதலையும் கண்டித்து, "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் புத்திசாலித்தனமாக வியாழக்கிழமை ட்விட்டரி...
உலகின் முன்னணி இணையதள சமூக வலைதளமாக விளங்கும் டுவிட்டர் நிறுவனத்திற்கு மிகப்பெரும் போட்டியாக 'திரெட்ஸ்' எனும் வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. துவங்கிய சிறிது நேரத்திலேயே, அதாவது 7 மணி நேரத்தில் ஒரு கோடி ப...
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை (பிஆர்ஐ) ஆதரிக்க மறுத்த இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) திட்டத்தை எதிர்க்கும் ஒரே நாடாக மாறியுள்ளது. ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்க...
உலகின் சக்திவாய்ந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில்இந்தியா, பிரேசில், ஜெர்மனி,ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்கபிரதிநிதி நாட்டை நிரந்தரஉறுப்பினர்களாக இணைக்கும்வகையில் கவுன்சிலைவிரிவுபடுத்த வேண்டியதுஅவசியம் என்று...