ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ரைசினா மாநாடு டெல்லியில் கடந்த 2ம் தேதி தொடங்கி இன்று நிறைவடைகிறது. இதில் 100 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அரசு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள...
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று இந்தியா வந்தார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும்,...
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி வரவேற்றுள்ளார்.துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி ம...
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் எரிபொருள், உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.இதையடுத்து, அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட...
தாடியை ட்ரிம் செய்து டிப்-டாப்பாக லண்டன் சென்ற ராகுல்: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார்காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்தாண்டு செப்டம்பரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, தேசிய ஒ...
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். கரோனா தொற்றுக்குப்பின் அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.மும்பையில்...
இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி 20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்...
அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024-ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே அறிவித்து விட்டார். டிரம்பிற்கு போ...
இந்தியா, இத்தாலி இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 75-வது ஆண்டை இரு நாடுகளும் இந்த ஆண்டு கொண்டாடுகின்றன. இந்நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இரண்டு நாள் பயணமாக வரும் 2-ம் தேதி இந்தியா வருகி...
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த போர் தொடர்ந...
தாஜ்மகாலை சுற்றிப்பார்த்த டென்மார்க் பட்டத்து இளவரசர்..!!டென்மார்க் நாட்டு பட்டத்து இளவரசர் பிரெடரிக் ஆண்ட்ரே ஹென்ரிக் கிறிஸ்டியன்-மேரி எலிசபெத் தம்பதியை இந்தியா வருமாறு துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர்...
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தையிலும் இணைய இந்தியா தயார்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல...