இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை மந்திரியுமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.இ...
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-இன் ஸ்டார்ஷிப் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அளவில் பெரிய ராக்கெட் ஆகும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவம் உருவாக்கி இருக்கும் இந்த ராக்கெட் மனிதர்...
கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூகுள், ம...
உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துள்ள சூழலில் உலக அளவில் அதன் தாக்கம் பெருமளவில் எதிரொலித்துள்ளது. வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளிலும் இந்த போரால் எரிபொருள், உணவு பற்றாக்குறை மற்றும் விலைவா...
ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, புமியோ கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார். இதற்கிடையே, ஜப்பான் வயகமா பகுதியி...
2024 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் தான் போட்டியிட உள்ளதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என்று பைடன் கூறினார். அதிபர் பதவிக...
உலகம் முழுவதிலும் உள்ள விசாக்கள் மற்றும் பிற சேவைகளை வழங்குவது தொடர்பான செலவினங்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை தூதரக கட்டணங்களுக்கான செலவு அட்டவணையை திருத்தி உள்ளது. அமெரிக்கா...
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ஓர் ஆண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து அதை கடுமையாக எதிர்த்து வரும் ஐ.நா. பொதுசபை போரை நிறுத்த ரஷியாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலு...
ஃபோர்ப்ஸ் 2023-ன் உலக பணக்கார பில்லியனர்கள் பட்டியலில் 169 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.பிரான்ஸை தலைமையாக கொண்ட LVMH நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட் 211 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உ...
நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் டிரம்ப், ‘’அழிக்க நினைப்பவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற நினைத்ததே நான் செய்த ஒரே குற்றம்,’’ என்று ஆவேசமாக பேசியுள்ளார...
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றுவதால், அந்தப் பகுதிகளின் மீது இந்தியாவுக்கு இருக்கும் உரிமை சார்ந்த யதார்த்த நிலை மாறிவிடாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.11 இடங்கள...
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்துள்ளது. ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்துள்ளத...