இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில்,போதை பொருள்கள் பறிமுதல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக ஐநா போதை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐநாவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச போத...
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில், சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாட...
பிரதமர் மோடியுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை ரசிக்க உள்ள ஆஸ்திரேலிய பிரதமர்ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ், இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக நேற்று வந்தார். அவருடன் மந்திரிகள் உள்பட 27 பேர் அடங்கிய பி...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதை தொடர்ந்து...
வடகொரியா, ஈரான், சிரியா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகிலேயே அதிக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யா: ஒருபக்கம் இந்தியா, சீனா நட்புக்கரம்; மறுபக்கம் மேற்கத்திய நாடுகள் கடுப்புDinakaran Daily n...
இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலை ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூல் நிகழ்ச்சியில் ‘21-ம் நூற்றாண்டில் கேட்பதற்கு கற்றுக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது: இந்தியாவில் அதிக எண்ண...
ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ரைசினா மாநாடு டெல்லியில் கடந்த 2ம் தேதி தொடங்கி இன்று நிறைவடைகிறது. இதில் 100 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அரசு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள...
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று இந்தியா வந்தார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும்,...
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி வரவேற்றுள்ளார்.துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி ம...
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் எரிபொருள், உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.இதையடுத்து, அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட...
தாடியை ட்ரிம் செய்து டிப்-டாப்பாக லண்டன் சென்ற ராகுல்: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார்காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்தாண்டு செப்டம்பரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, தேசிய ஒ...
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். கரோனா தொற்றுக்குப்பின் அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.மும்பையில்...