கிரிப்டோகரன்சி, பிட்காயின்களில் முதலீடு செய்வோர் குறைந்து நேரடியாக அரசு டிஜிட்டல் ரூபாய்களில் முதலீடு செய்வார்கள் தொழில்முனைவோர்கள் நம்பிக்கை இந்திய ரிசர்வ் வங்கியின் கிளை அமைப்பான சென்டரல் பேங்...
கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் அது வேகமாக பரவத் தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் பெட்ரோ சாதனம் எச்சரித்துள்ளார். 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய குரல் உயி...
இந்தியாவின் ஜி-20 செயல்திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சர்வதேச நிதியம் அறிவித்து உள்ளது. வாஷிங்டன், இந்தியாவின் ஜி-20 செயல்திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சர்வதேச நிதியம் அறிவித்து உள்ளது. ஜி-...
என்னுள் ஒரு பகுதி இந்தியா. நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அப்போதெல்லாம் என்னுடன் இந்தியாவையும் அழைத்துச் செல்கிறேன் என்று கூகுள், நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.இந்த ஆண்டு பத்ம பூ...
ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை என்று ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்தார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 2021 மற்றும் 2022...
ஜி20 தலைமையை இன்றுமுதல் இந்தியா ஏற்க உள்ளது.இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்களை மின் அலங்கார விளக்குகளால் ஒளிரவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் கடந்த மாதம் நடந்த ஜி20 உ...
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வர்த்தக உறவை வலுப்படுத்த இந்தியா, இங்கிலாந்து இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்இந்தியா - இங்கிலா...
உலக கால்பந்து நடக்கும் கத்தாரில் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. சுமார் 12 லட்சத்த...
50 லட்சத்திற்கும் மேற்பட்ட ட்விட்டர் பயனர்களின் தரவுகளை, சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்துள்ளனர் Bug உதவியுடன், பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு, ஹேக்கர்கள் மன்றத்தில் இலவசமாக பகிரப்பட்டுள்ளன.வாட்ஸ்அப் ப...
பாலி தீவில் நடந்த ஜி-20 உச்சிமாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் தலைமையில் ஜி-20 அமைப்பு லட்சியமிக்கதாக, தீர்க்கமானத...
:ஜிஎஸ்டி, மூலப்பொருள்கள் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழில்முனைவோர்கள் வலியுறுத்தல் கோவை, நவ.16: சர்வதேச அளவில் ஜி-20 கூட்டமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. உலகின் சுமார் 8...
இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற ஹாலோவீன் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.தென்கொரியாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31ஆ...