முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு - ரெனால்ட் நிஸான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்துமுதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.5,300 கோடி முதலீடுமற்றும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கு...
இந்தியாவில் பயங்கர நிலநடுக்கங்கள் தடுக்கப்படுவது எப்படி என்பது குறித்து நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். துருக்கியிலும், சிரியாவிலும் கடந்த திங்கட்கிழமை பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக...
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்...
கனடாவில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜஸ்டின் ட்ரூடோ தகவல் தினத்தந்தி பிப்ரவரி 12, 4:21 am கனடாவில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜஸ்டின் ட்ரூடோ தகவல்...
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,000-ஐ கடந்தது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத்தொடர்ந்து அதே நாளில...
இந்தியாவில் பி.பி.சி.க்கு தடை கோரும் மனு தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகுஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பி.பி.சி. ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில்...
அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் பல ஆயிரம் அடி உயரத்தில் கடந்த ஜனவரி 30-ம் தேதி வெள்ளை நிறத்திலான மிகப்பெரிய மர்ம பலூன் பறந்தது. இந்த பலூன் சீன உளவு...
பங்குகள் தொடர் வீழ்ச்சியால் அதானி குழுமத்திடம் விசாரணை நடத்தப்படும் என்று எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் தெரிவித்தார். அமெரிக்கவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், பங்கு...
அதானி பங்குகள் மீண்டும் சரிவு அதானி குழும நிறுவனங்களின் பங்குகள்நேற்று ஒரு நாள் ஏற்றத்துக்கு பிறகு இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளன. அதன்படிஅதானி எண்டர்பிரைசஸ் பங்கின் விலை ரூ.323 குறைந்து ரூ.1834ஆக...
சமூக ஊடக வலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி தங்கள் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை உலக...
தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் இந்திய- அமெரிக்க மாணவி நடாவாஷிங்டன்: உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் இந்திய-அமெரிக்க மாணவி நடாஷா பெரியநாயகம் (13) தொடர்ந்து 2-...