பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தனி பங்களாவில் முக்கிய அரசு ஆவணங்கள் இருந்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நவம்பர் மாதத்தில் வாஷிங்டனில் உள்ள பென் பைடன் மையம் எனப்படும் அவரின் அலுவலகத்தில் இருந்து அ...
உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட விமான நிலையத்தின் எல்லையில், விமானத்தை இயக்கும் விமானி அதன் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பில் இருப்பார...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதி ஆனார். கடந்த வெள்ளிக்கிழமை டெக்சாஸில் உள்ள ஹாரிஸ் கவுண்டி சிவில் கோர்ட்டின் நீதிபதியாக மோனிகா பதவியேற்றார். ஹ...
பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள் இணையத்தில் பல சாதனைகளைப் படைத்து தன்னிகரற்று ஜொலித்து வருகிறது. தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள், ஆன்லைன் விளம்பரம் என இணையத்தின் அனைத்துத் துறைகளிலும் பரந்து விரி...
இம்மாதம் 31-ம் தேதி முதல் ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி பிராண்டுகளின் போன்கள் உட்பட சுமார் 49 போன்களில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன போன்கள் என்...
உக்ரைன் அதிபர், பிரதமர் மோடி மீண்டும் தொலைபேசியில் பேசினர். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள...
பிடன் - ஜெலென்ஸ்கி சந்திப்பு எதிரொலியாக உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர தயார் என்று ரஷ்ய அதிபர் புடின் திடீரென அறிவித்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நடக்கும் உக்ரைன் - ரஷ்ய மோதலு...
சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவுகிறது கரோனா - இந்தியாவில் மரபணு பரிசோதனை நடத்த மத்திய அரசு உத்தரவுசீனாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், பெய்ஜிங்கில் உள்ள மைதானம் கரோனா மருத்துவ...
எலான் மஸ்க், தான் ட்விட்டர் தலைவராக என்ற போல் மூலம் கேள்வியை முக்கிய முடிவுகளுக்கு போல் முறையை கடைபிடிக்கும் எலான், எதிராக வாக்கு சேர்ந்தால் பதவி விலகுவார் என்று தெரிகிறது.நீடிக்க வேண்டுமா, வேண்டாமா?எ...
கிரிப்டோகரன்சி, பிட்காயின்களில் முதலீடு செய்வோர் குறைந்து நேரடியாக அரசு டிஜிட்டல் ரூபாய்களில் முதலீடு செய்வார்கள் தொழில்முனைவோர்கள் நம்பிக்கை இந்திய ரிசர்வ் வங்கியின் கிளை அமைப்பான சென்டரல் பேங்...
கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் அது வேகமாக பரவத் தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் பெட்ரோ சாதனம் எச்சரித்துள்ளார். 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய குரல் உயி...