பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் பல்வேறு ஊர்களுக்குச் செல்ல 46 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: பொங்கல்...
தமிழகத்திலுள்ள இளைஞர்கள் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று அரசின் உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கோடு உருவானது, அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம். இப்பயிற்சி மைய...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (31.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய 101 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருண...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்குவதற்கான ‘டோக்கன்’ இன்று (ஜன. 3) முதல் ரேஷன் கடை ஊழியரால் வீடு...
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 2010-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர...
தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி நேற்று முதல் 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக...
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள்அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டள்ள ஏ...
தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்” என்பது குறித்த மணல் சிற்பம் - தமிழ்நாடு முதலமைச்சர் .மு....
வணிக நிறுவனங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி இல்லாமல் பில் கொடுக்கக் கூடாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்என்றும் எச்சரித்துள்ளா...
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது: தற்பொழுது இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒரு புதிய க...
பொங்கல் ரொக்கப் பணம் தமிழகம் முழுவதும் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ரூ.1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் விநியோகம் செய்யவுள்ளனர். தமிழகம் முழுவதும்...
சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ந...