வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் அருகேநேற்று அதிகாலையில் கரையைகடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவின் பெரும்பாலான...
ஆந்திராவின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்காக, மத்திய அரசுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார். வென்டிலேட்டரில் இருந்த தங்கள் மாநிலத்திற்கு. தற்...
ஆந்திர முதல்வர் சந்திரபாபு தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியின்படி முதியோர் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தியுள்ளார். மேலும் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், கள் இறக்கும்...
குப்பம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குப்பம் வந்தடைந்தார் சந்திரபாபு நாயுடு. அங்கு அவர் பேசுகையில், “என்னை 9-வது...
எஸ்சி, எஸ்டி, பிசி சிறுபான்மையினர் மற்றும் பிற சமூகங்களைச் சேர்ந்த ஏழை மக்களின் திருமணச் செலவுகளுக்காக ஒய்எஸ்ஆர் கல்யாணமஸ்து மற்றும் ஒய்எஸ்ஆர் ஷாதி தோபா திட்டங்களின் கீழ் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்....
ஆந்திராவின் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறுவனங்களில் முதலீடு செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2011ல் அவ...
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வாதிடுகின்றன, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் ஆட்சி செய்யும் மற்றும் தேர்தலில் வெற்றிபெறும் மாநிலங்களுக்கு அதை...
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, பலாசா ரயில் சிக்னல் கிடைக்காததால் மிகவும் நிதானமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, வேகமாக வந்த ராயகடா - விசாகப்பட்டினம் பயணிகள் ரயில், பலாச...
ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியதும் சந்திரபாபு நாயுடு கைது செய்தது குறித்து விவாதம் நடத்த வேண்டுமென தெலுங்கு தேசம் (டிடிபி) கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்க மறுத்ததால் சபாநாயகரை சூழ்...
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அமராவதியில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதல்-மந்திரி அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் இந்த ஆண்டு அக்ட...
ஆந்திராவில் சட்டப்பேரவையை கலைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் இன்று டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை...
ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் அவரது உயிருக்கு மாவோயிஸ்டுகளால் ஆபத்து ஏற்படும் என தெரிவித்துள்ளனர்....