ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருந்தார். இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோ...
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர். மேலும் வாகனங்கள்...
ரூ.118 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சந்திரபாபு நாயுடு கண்டிப்பாக கைதாக வேண்டும் என ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கூறியுள்ளார்.சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி காலத்தில் ரூ.118 கோடி ஊழல் நடந...
தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அ...
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மனைவியின் சொத்துக்களை முடக்கிய விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெக...
ஆந்திராவில் அடுத்தாண்டு நடைபெறும் பேரவை தேர்தலில் 175 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று அமைச்சர் ரோஜா தெரிவித்தார். ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா நேற்று நடந்த விழா ஒன்றி...
ஆந்திர மாநில தேர்தலில் தெலுங்கு தேசம் வெற்றிபெற்றால் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொந்த சட்டமன்ற தொகுதியான குப்பத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட த...
ஆந்திர மாநிலம்,விசாகப்பட்டினத்தில் எம்பியின் குடும்பத்தினரைக் கடத்தி ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டிய நிலையில், காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு 48 மணி நேரத்தில் அவர்களை மீட்டனர்.விசாகப்பட்டினத்தில...
மண்டல பரிஷத் தலைவர் பேச்சுதிருப்பதி : பாகாலா பகுதியில் நடைபெற்ற ‘வீட்டுக்கு வீடு உங்கள் அரசு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஜெகன்மோகன் மீண்டும் முதல்வராவது உறுதி என்று மண்டல பரிஷத் தலைவர் மோகித் தெரிவித...
அடுத்த தேர்தலில் நாங்கள் பெற்றால் 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் 31500 வழங்கப்படும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் 31000 வழங்கும்...
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இந்த...
தெலுங்கானா மாநிலத்தில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குமார். அவர் கரீம்நகர் மக்களவை தொகுதி எம்.பி.யாகவும் இருக...