தெலுங்கானா மாநிலத்தில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சந்திரசேகர ராய் முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார். அதேவேளை, தெலுங்கானா கவனராக தமிழிசை சவுந்தரராஜன் செயல்பட்டு வருக...
பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை - தெலங்கானாவில் புதிய சட்டம் அமல்குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை தெலங்கானா அரசு அமல்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலத்தில், அரசு மருத்துவ...
கர்நாடக மாநிலத்தில் முக்கியப் பொறுப்புகளை கவனித்து இரண்டு பெண் அதிகாரிகள் பகிரங்கமாக பொது வெளியில் சண்டையிட்டு வருகின்றனர். சமூக வலைதளமான ஃபேஸ்புக் தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்தது இதற்கு காரணம் எனத்...
பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) கட்சியை சேர்ந்த எம்எல்ஏஷங்கர் நாயக். இவர் பழங்குடியின (எஸ்.டி.) சமூகத்தை சேர்ந்தவர்.இதற்கிடையே, தெலங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள யுவஜன ஸ்ரமிக்கா ரைதுதெலங்கானா கட...
ஆந்திர தலைநகர விவகாரம் குறித்து நேற்று மாநிலங்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய் ரெட்டி கேள்வி எழுப்பினார்.இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதில் வருமாறு: 2014 மாந...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலக கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரை தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, அப்பகுதியில் புகை மண்டலமாக க...
தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற பெயரிலான கட்சியை, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி...
தெலங்கானாவில் பாதயாத்திரைக்கு அனுமதி மறுத்ததை கண்டித்து வீட்டின் முன் உண்ணாவிரதம் இருந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி ஷர்மிளாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரை போலீசார் திடீரென கைது செய...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோல்ட்சிக்கா நிறுவனம் தங்கத்தை விற்பதற்கு என்று ஏடிஎம் மெஷினை அமைத்துள்ளது.இந்த ஏடிஎம் மெஷினில் 5 கிலோ தங்க நாணயங்கள் நிரப்பப்பட்டிருக்கும். இவை 24 காரட் மற்றும் 999 சா...
ஆந்திர மாநிலம் குண்டூர் மங்கள கிரியை சேர்ந்தவர் லட்சமிநாராயணா. இவர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு 23 ஏக்கர் பரப்பளவில் ரூ 38 கோடியில் 10 அடுக்குமாட...
2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து மாநில அரசு செயல்படத் தொடங்கும் என்று ஆந்திரப் பிரதேச தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் குடிவாடா அமர்நாத் தெரிவித்துள்ளார்.மூன்று த...
ஆந்திர அரசில் மற்றொரு ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் ஆலோசகராக நாகார்ஜுன ரெட்டி போத்திரெட்டியை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அள...