வரும் அக்டோபர் 3-ம் தேதி, சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பாஜகவுடன் கூட்டணி முறிவு: சென்னை...
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. திட்டவட்டமாக அறிவித்த...
அதிமுக-பாஜ தலைவர்களிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் அதிமுக-பாஜ தலைவர்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், 2.3.23 அன்று பாஜ மாநில தலைவர்...
வெளிநாடுகளில் போலி கணக்குகள் மூலம் பல கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் பாஜ ெசன்னை மாவட்ட தலைவர் காளிதாஸ் மற்றும் பாஜ மாநில தலைமை அலுவலக அதிகாரி ஜோதிகுமார் ஆகியோ...
என்டிஏ கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகியதால், அதிமுகவை உடைக்க அண்ணாமலை அதிரடி திட்டம் வகுத்துள்ளார். இதற்கான திட்டத்தை மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலிட உத்தரவுக்காக அண்ணாமலை காத்தி...
அண்ணா குறித்து பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். தமிழகத்தில் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என்று அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நி...
பாஜக.வின் ஓபிசி வாக்கு வங்கியை வலுப்படுத்துவதில் பிஎம் விஸ்வகர்மா திட்டம் மிக முக்கியமானது என கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெறும் வகையிலான பிஎம் விஸ்வகர்...
கோவையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நல்ல போலீஸ்காரங்கள பார்த்தா திருடனுக்கு தேள் கொட்டின மாதிரிதான் இருக்கும். அனைத்து காவலர்களையும் திருடன் என சொல்லியதாக கேள்விப்ப...
பாஜ சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்போர் பட்டியலை அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜ மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் ஊடக பிரிவின் மாநில பார்வையாள...
வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கான புரிதல் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்ற...
கடையநல்லூர்: ஒவ்வொரு இந்தியனின் தலையின் மீதும் லட்சக்கணக்கில் கடன் சுமை உள்ளது என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். கடையநல்லூரில் பா.ஜ. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள்...
மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான உமாபாரதி மீண்டும் கட்சிக்கு எதிராக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார், இந்த முறை கட்சியின் தற்போதைய வெளிவிவகார நிகழ...