ராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.இதுதொடர்பா...
கூட்டணி குறித்து கேள்விக்கு பாஜ மேலிடம் பார்த்து கொள்வார்கள் என்று கூறி அண்ணாமலை கப்சிப் என அடங்கினார். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில், மதுரை விமான நிலையத்தில் நேற்று பாஜ மாநில தலைவர...
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாகவும், கொடூரமாக தாக்கப்படுவதாகவும் டுவிட்டர் மூலம் வதந்தி பரப்பியதாக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க., செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது...
டெல்லி பாஜ மேலிடம் அவசரமாக அழைத்துள்ளதையடுத்து அண்ணாமலையின் பாஜக தலைவர் பதவி பறிப்பா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை எப்போதுமே முன் கோபக்காரர். எதையும் நிதானமாக பண்ணுவது இல்லை. தமிழக பாஜக தலைவர...
அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்: அண்ணாமலை ஆவேசம்தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட...
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுக்கு சொந்த கட்டிடங்கள்தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கட்சியை வளர்ப்பதில் பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் சென்னையை அடுத்து தமிழகத்தின் 3 ம...
மத்திய அரசு வழங்கிய ரூ.3 ஆயிரம் கோடி என்ன ஆனது?: அமைச்சர் விளக்கம் அளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- 2030-ம் ஆண்டுக்குள், நாட்ட...
தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, ராணுவ வீரர் கொலை சம்பவம், ஈரோடு இடைத்தேர்தல் முறைகேடுகள் குறித்து அவர் புகார்...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - அண்ணாமலைதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: இந்தியாவில் ஒரு ஈகோசிஸ்டம் உள்ளது. ஜே.என்.யூ ஈகோ சிஸ்டம், ஜந்தர் மந்தர் ஈகோ சிஸ்டம். எங்கேயாவது அரியானாவில...
'ஹெலிகாப்டர் வாங்கிகொடுப்போம்' அண்ணாமலைராணுவ வீரர் பிரபு கொலைக்கு நீதி கேட்டுந டக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை, "பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமியின் சேதப்படுத்தப்பட்...
மத்திய அரசின் திட்டங்களை திண்ணை பிரச்சாரம் மூலம் வீடு வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’ என மதுரை பெருங்கோட்ட பாஜக மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மதுரை பெ...
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணியில் ஏற்பட்டுள்ள மனஸ்தாபத்தை தணிக்கை முடியாமல் பா.ஜனதா தவிக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றிலுமாக கை க...