பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு. தமிழக கம்யூனிஸ்ட் கட்சியே பொறுப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 2018 முதல் 2022 வரை, தமிழகத்...
தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எல்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனை அவதூறாகப் பேசியதாக எழ...
நீதிமன்றம் உத்தரவு டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலை ஜூலை 14ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ஃபைல்ஸ் பெயரில் கனிமொழி உள்ளிட்டோரின் சொத்து பட்டியலை அண்ணாமலைஎன்ற வெளிய...
அதிமுகவினரைப் போல் தரம் தாழ்ந்த விமர்சனம் வைக்க நான் விரும்பவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். கூட்டணி கட்சி, தலைவர்களை நடத்தும்விதம் குறித்து தனக்கு யாரும் எடுத்துச் சொல்ல தேவையில்லை என்று கூறிய அவர்,...
வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.தமிழகத்தில் பல்வேறு நிகழ்சி...
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வந்தடைந்தார்.சென்னை விமான நிலையம் அருகே காரில் இருந்து இறங்கிச்சென்று தொண்டர்களை அவர் சந்தித்தார். இதனிடையே சென...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை (ஜூன் 10) சென்னை வருகிறார். மக்களவை தேர்தல் குறித்து சென்னை, வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.தில்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்க...
கர்நாடக அரசு மேகேதாட்டு அணையை கட்ட முயற்சித்தால், நாங்கள் தடுத்து நிறுத்துவோம். மேகேதாட்டு நோக்கி நடைபயணம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.தூத்துக்குடியில...
ஒருவரை குற்றம் சாட்டினால், உடனே கைது செய்ய முடியாது என மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டிற்குBJP தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “மல்யுத்த வீராங்கனைகள் தங்களது க...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நேற்று பாராளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து ஒரு வரலாற்று பதிவையும் செய்துள்ளது. அடுத்த கட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆய...
புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் அஇஅதிமுக பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது. ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடம் வரவிருக்கும் மே 28ம் தேதி திறக்கப்படவுள்ளது. கட்டடத்தை பிரதமர் மோடி தி...
முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மே 29ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அதிமுக பொது செயலாளர் EPS அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் ஊழல் முறைக...