சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கொத்தடிமை தொழிலாளர் மீட்புப் பணியில் சிறப்பாக பணிபுரி...
சென்னை, தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், கடந்த 2024 டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மாவட்...
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று சென்னை, வேளச்சேரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் "தேசிய குடற்புழு நீக்க நாள்" நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருநகர சென்...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ₹528.80 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக சிக்கிமிற்கு ₹1,708 கோடி, திரிபுரா ₹1,338 கோடி,...
புதுச்சேரியில் என்ஆர். காங்கிரஸ் கட்சியின் 15-வது ஆண்டு விழா நடைபெற்றது. பின்னர் கட்சித்தொண்டர்களிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: சத்குரு அப்பா பைத்தியம் சாமி, சத்குரு அழுக்குச்சாம...
வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் பணி நாளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 24 மற்றும் 25-ம் தேதிகளில் வேலை நிறு...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்...
தமிழக வெற்றிக் கழகம் 2-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய், கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, தவெகவின் கொள்கை தலைவர்களான வேலு...
தனித்துவம் வாய்ந்த வேளாண் விளைபொருட்களுக்கு சர்வதேச சந்தைகளில் நல்ல விலை கிடைக்க வசதியாக பண்ருட்டி பலாப்பழம், சாத்தூர் சம்பா மிளகாய், கொல்லிமலை மிளகு, திருநெல்வேலி சென்னா இலை உட்பட 34 வேளாண் வ...
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், சென்னை மாதவரம் புனித அன்னாள...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் 8...