இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக “சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இரண்டு அடுக்கு நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து“, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற...
புதிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் 3 மொழிகள் கற்றுத் தரப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும் தமிழக அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மாநிலங்களவை எம...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை செக் குடியரசின் தலைநகரான பிராக்கில் பிப்ரவரி 26 முதல் மார்ச் 7 -ந் தேதி வரை நடைபெற்ற 7 வது பிராக் செஸ் திருவிழா 2025 ல் (The Prague Chess Festival - 2025) ம...
உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக தமிழக அரசால் நடத்தப்படும் 'செட்' தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், தற்போது நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான ம...
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மேலும்...
கோடை காலத்தில் மின்தடை இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். கோடை காலம் ஆரம்பித்து இருப்பதால், மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் மின்தடை ஏற்படலாம் எனக் கூ...
கடும் வெயில் காரணமாக மின் பயன்பாடு அதிகரிப்பால், தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம், 40.62 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதுவே, இந்த ஆண்டில் இதுவரையிலான மின் நுகர்வில் அதிகபட்ச அளவாகும். இந்நிலையி...
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில்,...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 39 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் போ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர காவல்துறையின் முன்முயற்சியாக, சென்னை மாநகரில் பொதுமக்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணம் மேற...
நேற்று கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்வாரிய நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் தமிழ்நாடு மின் வாரிய நிற...
பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 1 முதல் 15 வரையில் கட்டடக் கழிவுகளை அகற்றும் வகையில் தீவிரத் தூய்மைப் பணிக்காக கூடுதலாக டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜே.சி.பி. வாகனங்கள், பாப்காட் வாகனங்கள்...