நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் கலை பண்பாட்டு, அருங்காட்சியகங்கள் ஆகிய துறைகளின் சார்பில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்...
வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானம் பேரவையில் நிறைவேறியது. முன்னதாக பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் இதற்கு அதிமுக, புரட...
100 நாள் வேலை திட்டத்தில் உழைப்பை உறிஞ்சிவிட்டு, மத்திய அரசு ஊதியத்தை தர மறுப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த திட்டத்திற்கான ₹4,034 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காததைக் கண்...
திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, சேலம், விருதுநகர், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி, மதுரை, ஈரோடு, மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வ...
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக மாதத்தின் க...
காதி மற்றும் வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தலைமையில் மாநில அளவிலான மாவட்ட வன அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சென்னை வேளச்சேரி (கிண்டி) முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட...
இன்றைய உலகில் பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோயை கண்டறிய அடுத்த 10 நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் முழு முயற்சியில் பரிசோதனை தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், சட்டப...
தமிழகத்தில் கனிமங்கள் மூலம் 2024-25ஆம் ஆண்டில் ₹1,704 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவையில் நீர்வளம், இயற்கை வளங்கள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பிப்ரவ...
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக நிற்கும் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு நன்றி என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள்...
வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-3-ல் ஏற்பட்ட சிறுசிறு தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி சோதனை ஓட்டம் நேற்று முதல் தொடங்கியது. இந்த சோதனை ஓட்டத்தை தமிழ்நாடு மின்சார வா...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் 2018-ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசால் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்க...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகரில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் கட்டப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம்...