திருப்பதி - பகாலா - காட்பாடி இடையேயான 104 கிலோ மீட்டர் ஒரு வழி ரயில் பாதையை, இரு வழி ரயில் பாதையாக மாற்றும் ரூ.1,332 கோடி செலவிலான திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவக...
சென்னை எம்.ஆர்.சி நகரில் சுற்றுலாத் துறை சார்பில் இரண்டாவது முறையாக நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை...
வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இதில் வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு...
கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் உப்பூர் (2x800 மெகா வாட்) அனல் மின்நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற...
நேற்று தலைமைச் செயலகத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் தலைமையில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சர்க்கரைத்த...
நேற்று தலைமைச் செயலகத்தில், சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை, திட்டங்கள் மற்றும் துறை தொடர்பான ஆய்வுக் கூட்ட...
வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் செயல்பாடுகளை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்), விற்பனைக்குழு செயலாளர்க...
இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்காக, வரும் நிதியாண்டில் ரூ.16,274 கோடி வழங்க தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 ய...
நேற்று கூடுதல் தலைமை செயலாளர்/தமிழ்நாடு மின்வாரிய நிறுவன தலைவர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் எதிர்வரும் கோடைக்கால மின் தேவையை கருத்தில் கொண்டு மின் உற்பத்தி, கொள்முதல், பசுமை எரிசக்தி மின...
தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடை...
தருமபுரி நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்,இ.ஆ.ப., திடீர் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி நகர மற்றும் புறநகர் பே...
தமிழ்நாடு முதலமைச்சரால் சென்னை தலைமைச் செயலகத்தில், பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் 2024-25 ஆம் ஆண்டு மாநில அளவில் சிறந்து விளங்கும் பலமுனை பட்டுநூற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் சிறந்...