திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகேயுள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோ திரவ இயக்க உந்தும வளாக மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, விண்ணில் விண்கலங்களை செலுத்துவதற்குத் தேவையான கிரையோஜெனிக் இன்ஜின், விகாஷ் இ...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, தீவுத்திடலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் நடைபெறும் "தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025" திறந்து வைத்து பார்வையிட்டார்.தமிழ்நாடு மீன்...
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் மதுரை, கலைஞர் திடலில் திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கழக பொதுச் செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையி...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலூர் மாவட்டம் - பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் - குன்னூர்,...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று 2024-ஆம் ஆண்டு இந்திய வனப் பணி அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வி பிளஸ்ஸி சிடேஜ...
தமிழ்நாடு மின்சாரவாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., இந்திய ஆட்சிப்பணி பயிற்சி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய செயல்பாடுகள் குறித்து விளக்கி...
எல்டிஎப் அரசின் 4வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “நாட்டிலேயே மிகக் குறைந்த வறுமை நிலைகளை கேரளா தொடர்ந்து கொண்டுள்ளது. பல ஆண்ட...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்தில், தங்களின் இடைக்கால பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக சந்தித்த 2013 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த (BATCH) இந்திய வெளியுறவுப் பணி அலுவல...
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகவரி அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.02 கோடி செலவில் 23 ப...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தென்மேற்குப் பருவமழை ஆயத்தநிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீர்வ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 457 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1118 காவலர் குடியிருப்புகள் மற்றும் 211 கோடியே 57 இலட்சம் மதிப்பீட...