கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சென்னனூரில் நடைபெற்ற அகழ்வாய்வில் முக்கியமான வரலாற்றுச் சான்றுகள் வெளியாகியுள்ளது. அங்கிருந்து மீட்கப்பட்ட கல் கருவிகள் மற்றும் மண் மாதிரிகள், ஆக்ஸ்போர்ட் பல்...
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய நலத்திட்டத்தை தொடங்கி வைத்தார். 'அன்புக்கரங்கள்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் பெற்றோர் இருவரையும் இழந்தோர்...
13,409 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், ரூ.1,937 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார...
புதுதில்லியில் ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானாந்தா சோனோவால் அவர்களை தமிழ்நாடு அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை...
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.பொதுமக...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட 3.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் அமெரிக்காவிலுள்ள, மாசாசூசெட்ஸ் தொழில் நுட்ப நிறுவனத்தில் செயல்படும் அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை குறித...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் கைத்தறித் துறையின் சார்பில் நடைபெற்ற 11 வது தேசிய கைத்தறி நாள் விழாவில் சிறந்த வேலைப்பாடு கொண்ட இரகங்களை திறம்பட நெசவு...
கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்வாரிய நிறுவன தலைவர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்...
சென்னை, சேப்பாக்கம் பொதுப்பணித் துறை கூட்டரங்கில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், எதிர்வரும் வடகிழக்குப் பருவ மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடி...
தூத்துக்குடியில் நடைபெற்ற ‘தமிழ்நாடு வளர்கிறது’ முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.32,554 கோடி முதலீடு மற்றும் 49,845 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 41...