சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில், குறுவை பருவத்திற்கான முன்னேற்பாடுகள் மற்றும் விதை கையிருப்பு, தேவை குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களு...
தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் தமிழ்நாட்டில் கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி அமைப்பது தொடர்பாக டென்மார்க்கின் டேனிஷ் எனர்ஜி ஏஜென்சி (DEA), டென்மார்க் தூதரகம...
தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கி தரவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பல முன்னோடி திட்டங்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்...
சுற்றுச்சூழலைப் பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி ஆகியவற்றை உள்ளடக்கிய பசுமை எரிசக்தியை பயன்படுத்துமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி, தமிழக அரசு பசுமை எரிசக்தியை அதிகரிக்க பல்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், மூத்த செய்தியாளர் ஆர். சுப்ரமணியன் எழுதிய 100 ஆண்டு திருப்பூர்" எனும் புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் செயல் துணைத்தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் சந்தி...
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னை, தரமணியில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில், ரூ.39.33 கோடி மதிப்பீட்டில் அதிநவீ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று இந்திய இராணுவத்திற்கு துணை நிற்கும் பேரணி, சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து காமராசர் சாலையில் உள்ள போர் நினைவுச்சின்னம் வரை நட...
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாளை (மே.10) சென்னையில் தனது தலைமையில் பேரணி நடைபெறும் என்று தமிழக முதல்வ...
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, காமராஜர் துறைமுகம் லிமிடெட், எண்ணூர், திருவள்ளுர் மாவட்டம் மற்றும் சென்னை பெட்ரோ கெமிக்கல் கார்பொரேஷன் லிமிடெட், மணலி ஆகிய இடங்களில் நேற்று பிற்பகல்...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கண்டிகையில் நடைபெற்ற நிகழச்சியில் சென்னை எல்லைச் சாலை திட்டத்தின் கீழ...