மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.கிர...
உலகம் முழுவதும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாட்டால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் பெரும்பாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்...
டெல்லி காந்தி நினைவிடத்தில் தடையை மீறி கார்கே, பிரியங்கா பங்கேற்பு ராகுல் காந்தியை மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று சத்தியா...
தமிழை வழக்காடு மொழியாக அறிவிப்பது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசினார். மதுரை கூடுதல் நீதிமன்ற அடிக்கல்&nb...
ஐகோர்ட்டுகளில் பிராந்திய மொழிகள் வேண்டாம்' என சுப்ரீம் கோர்ட்டு முடிவு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தினத்தந்தி மார்ச் 24, 4:15 am (Updated: மார்ச் 24, 4:15 am) ஐகோர்ட்டுகளில் பிராந்திய மொழ...
குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.படம்: பிடிஐசூரத்: பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சி...
மதுரை: ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கா...
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது தடவையாக ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. அதே சமயத்தில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்...
தமிழக பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால்- மாசி சடையன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மஸ்ரீவிருது வழங்கி கவுரவித்தார்.குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 25-ம் தேதி 2023-ம் ஆண்ட...
புதுடெல்லி: நாடுமுழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தினார். இந்தியாவில் கடந்த 4 மா...
தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழகத்தில் துவங்கிய நீதிகேட்டு நெடும் பயணம் செவ்வாய்க்கிழமை டெல்லியில் நிறைவு பெற்றது. நாடாளுமன்றம் முன்பு போராட முயன்ற தமிழக விவசாயிகள் தடுத்து...
பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால் அதன் பலத்தை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகாரை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிர...