பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) சென்னைக்கு வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வரும் அவர், பிற்பகல் 2.30 மணி அளவில் சென்னை பழைய விமான நில...
நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியவுடன், சமீபத்தில் மறைந்த புனே தொகுதி பா.ஜனதா எம்.பி. கிரிஷ் பபட், முன்னாள் எம்.பி.யும், நடிகருமான இன்னொசன்ட் ஆகிேயாரின் மறைவுச்செய்தியை சபாநாயகர் ஓம்பிர்லா வாசித்தார்.அவ...
மோடி சமுதாயத்தினரை பற்றி ராகுல் எதோ கூறிவிட்டதாக பெரிதாக்குகிறார்கள் என மராட்டிய முன்னாள் துணை முதல்வர் கூறியுள்ளார். பின்தங்கியோருக்கு எதிராக அவர் பேசியதாக கூறுகிறார்கள், அவர் எங்கே அப்படி பேசினார் எ...
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து விசாரணை நடந்தால், அது போலி என்று தெரிந்து, அவர் எம்.பி. பதவியை இழப்பார் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் கே...
ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்த மாதம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அ...
சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று (ஏப். 3) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளது. அவர் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக மாநாட்டில் உரையாற்றுகி...
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கேள்விகள் எழுப்பி வந்தார். மேலும் அவர் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு பற்றிய தகவல்களை வழங்க வேண்டும் என்று தகவல் அறியும்...
2023-2024ம் நிதியாண்டு இன்று தொடங்கியதால் காஸ் விலை, டோல் வரி, தங்கம், புதிய வரிவிதிப்பு உட்பட 8 விதமான நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாடாளுமன்ற பொது பட்ஜெட் (2023-2024) கடந்த பிப். 1ம் தே...
பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த தகவல்களை தருமாறு 7 ஆண்டுக்கு முந்தைய ஒன்றிய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய குஜராத் உயர் நீதிமன்றம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்த ட...
மோடி குறித்த மற்றொரு அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடகாவின் கோலாரி...
மேற்கு வங்காளத்தை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துவதாக குற்றம்சாட்டி, 2 நாள் தர்ணா போராட்டத்தை அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்தார்100 நாள் வேலைத்திட்டம்,...
தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ர...