லண்டனில் நடைபெற்ற காலிஸ்தான் ஆதரவு போராட்டம் காரணமாக இங்கிலாந்துடனான தடையற்ற வர்த்தகத்துக்கான பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவைத்திருப்பதாக வெளியான செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது.இந்தியா - இங்கில...
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்’ 50-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், சர்வதேச புலிகள் கூட...
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரச் சீனா கடுமையாக முயன்று வருகிறது. இதற்கு முட்டுக்கட்டையாக இந்தியா விளங்குகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படை, விஞ்ஞானம்,...
ராஜஸ்தானில் கடந்த 2013 முதல் 2018 வரை வசுந்தர ராஜே தலைமையிலான பாஜ ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்ததாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அந்த ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 2018ல் நட...
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு காரணமாக அமைந்த கோலாரில் நீதிகேட்டு 'மகாத்மா காந்தியின் வாய்மையே வெல்லும்' என்ற பெயரில் கடந்த 5-ந்தேதி பொதுக்கூட்டம...
தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று பிற்பகல் 2.50 மணிக்கு சென்னை வந்தார். விமானநிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மற்றும் ஒன்றிய, மாநில அம...
இந்தியாவில் இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் செய்வதில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக மத்திய எரிவாயு துறையின் மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் ரஷியா போன்ற நாடுகளில் இருந்து எர...
பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘இந்தியாவுக்கு கற்றறிந்த பிரதமரே தேவை’ என்று அவர் கூறியிருக்கிறார். டெல்லி திஹார் சிறையிலிருந...
சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனைய கட்டிடம் மற்றும்சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ப...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தது. கடைசி நாளிலும் அமளி நீடித்ததால் இருஅவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி...
ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர் மரண வழக்கில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்றம் வேதனை தெரிவித்து...
மக்களவையில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு: நாடு முழுவதும் 700 மெகாவாட் திறன் கொண்ட 10 கனரக அணு உலைகள் அமைக்க நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி அனுமதியை...