வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால்...
தமிழகத்தில் 2016 - 21ம் ஆண்டு காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில், 18 ஊராட்சி ஒன்றியங்களில் மட்டும் ரூ.50 கோடியே 28 லட்சம்முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கணக்க...
அரசு நிர்வாகத்தில் ஆளுங்கட்சி எடுக்கும் முடிவுகள் குறித்து அரசு அதிகாரிகள் கேள்வி கேட்க வேண்டும். எப்போதும் தேச நலனுக்கான முடிவுகளை எடுக்க வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் 16வ...
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல்...
அமெரிக்காவை சேர்ந்த பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' சமீபத்தில் பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை வெளியிட்டது. அதாவது, அதானி குழும நிறுவன...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று டெல்லியில் முகர்ஜிநகர் பகுதிக்கு சென்றார். மத்திய பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம் ஆகியவை நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுட...
ஆளுநர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க அனைத்து எதிர்க்கட்சி முதல்வர்களும் சந்திக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து...
சபரிமலை அருகே எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. இது ஆன்மிக சுற்றுலாவுக்கு நல்ல செய்தி என்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி த...
இந்திய ராணுவத்தில் அக்னிபாதை திட்டத்தின்கீழ், இளநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.முன்பு, இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் முதலில் உடல் தகுதி, மருத்துவ தக...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் வழிபாட்டு தலமான பொற்கோவிலுக்கு சென்ற ஒரு பெண் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் தனது முகத்தில் இந்திய தேசியக் கொடி போ...
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை (ஏப்ரல் 24-ந்தேதி) முன்னிட்டு, சிறப்பாக செயல்பட்ட பஞ்சாயத்துகளுக்கு நேற்று டெல்லியில் விருது வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று விருதுகளை...
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில் கடும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்த 100-க்கும் மேற்பட்டோரில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளத...