2000 நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததில் இருந்து பெட்ரோல் பங்க்-கள், டாஸ்மாக் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதனை மாற்றி வருகின்றனர். இதனால் சில்லரை பணத்திற்கு கடும் தட்டுப்பாடு எழ...
வரை ≈2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு அதனை ஏடிஎம்-இல் ச500நோ...
சிறப்பாக பணியாற்றியதன் அடிப்படையில், தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான லோகோவை காவலர் முதல் டிஜிபி வரை வழங்க, தமிழக காவல் துற...
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது. வரும் 23-ம் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும், பொதுமக...
ரூ.2,000 நோட்டுகளை பதற்றமின்றி மாற்ற டிச.31 வரை அவகாசம் தேவை: விக்கிரமராஜாதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா வெளியிட்ட அறிக்கை:கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ.1000...
புதுடெல்லி, டெல்லியில் ஐ.,ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகளை நியமிக்கிற, இடமாற்றம் செய்கிற அதிகாரம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எ...
கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்...
அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இப்பிரச்சினையில் 'செபி' கடமை தவறியதா என்பது குறித்து எந்த முடிவுக்கும் வர முடியவ...
உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம...
அதானி நிறுவனங்களின் மோசடி தொடர்பான விசாரணையை நடத்துவதற்கு ஆகஸ்டு 14-ந் தேதி வரை செபி அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவன...
டி.ஆர்.டி.ஓ. என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்துக்கு சொந்தமான ஆய்வகம் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ளது. இதில் இயக்குனராக பணியாற்றி வந்தவர் பிரதீப் குருல்கர். இவர் ப...
கர்நாடக டிஜிபியாக இருந்த பிரவீன் சூட், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-இன் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய சிபிஐ இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பணிக்காலம் மே 25 ஆம் தேதியுடன் நிறைவ...