மத்திய அரசின் அவசரச் சட்ட விவகாரத்தில், தில்லி அரசுக்கு அனைத்து மாநில முதல்வர்களும் ஆதரவளிக்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.தில்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசரச் ச...
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இந்த...
வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர...
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த வாரம் தெலுங்கானா மாநிலம் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, மாநிலத்தை ஆட்சி செய்வது டிஆர்எஸ் என்ற கார், ஆனால் அதன் ஸ்டீயரிங் ஒவைசி கைகளில் உள்ளத...
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவன வளாகத்தில் கலைஞர் கருணாநிதி ப...
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை, 2020ம் ஆண்டு தொடங்கி 2021ல் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.இந்த நிலையில...
ஆப் மூலமாக கேப் சேவை வழங்கி வரும் ஓலா நிறுவனம், பிரைம் பிளஸ் என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் பிரைம் பிளஸ் சேவையில் புக் செய்தால், சேவை ரத்து ஆகாது என்றும், சிறந்த ஓட்...
முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾ மாவட்டம் ▾ படங்கள் அறிவியல் ஸ்பெஷல்இந்தியாபாஜக 9...
டெல்லி: ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் முதலமைச்சர் சச்சின் பைலட்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் இருவரையும் தனித்தனியாக சந்தித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜு...
இன்று முதல் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதையட...
புதிய நாடாளுமன்றக் கட்டடம் பிரதமர் நரேந்திர மோடியால் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வு நாட்டின் பெருமைக்குரிய தருணம் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தா...
பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில்...