மணிப்பூர் காமன்லோக் பகுதியில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் என்ற இடத்தில் நேற்றிரவு மீண்டும் வன்முறை...
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.கே.எஸ்.விஜயனின் பதவிக்காலம் ஜூன் 15ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 3வது...
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் பெயரை பாஜக படை என மாற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளரும்,தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.இது குறித்து அரவிந்த் கேஜரிவா...
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் ந...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு 5.4 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் வீடுக...
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் அனைத்து மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் அறிக்கைகள் இந்தியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட...
அரசுக்கு எதிரான பதிவுகளை இருட்டடிப்பு செய்யுமாறு ட்விட்டர் நிறுவனத்தை மிரட்டியதாக மத்திய அரசின் மீது அந்நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மத்திய அரசின் வேளாண் சட்டங்...
நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டமன்ற தேர்தலும் நடக்கும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்தார். ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்றி அமைத்தவர் பிரதமர் மோடி. தமிழகத்தில் அமித்ஷா பிரச்சாரம்...
பிரதமர் மோடி மணிப்பூர் சென்று இயல்பு நிலையை உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என...
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஜ்கார் மேளா' என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண...
தில்லியில் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதே ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.தில்லியில் உத்தம் நகரில் புதிய பள்ளி கட்டடத்தை அரவிந்த் கேஜரிவால் தி...
முதலில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கொடுங்கள் தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என அமித்ஷா கூறியநிலையில் தமிழுக்கு முதலில் அங்கீகாரம் கொடுங்கள் என கனிமொழி MP கூறியுள்ளார். இதுகுறித்து தனத...