புதுதில்லி: ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமனை மத்திய அரசு நியமித்தது.தற்போது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவி வகிக்கும் மகேஷ் குமார் ஜெயின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் ஜூன் 22ஆம...
மணிப்பூர் மணிப்பூர் கலவரம் எதிரொலி- இணையச்சேவை தடை வரும் 25ம் தேதி வரை நீட்டிப்பு இணையச் சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி தடையை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்த...
'தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும்ஒரு பாஜகவினராவது இருக்கின்றனர். கைதுசெய்தால் பாஜக வளர்ச்சியை தடுக்கலாம்என நினைப்பது தவறு' என பாஜக தலைவர்அண்ணாமலை விமர்சித்துள்ளார். சமீபகாலமாக பாஜகவினர் கைது செய்த...
தில்லியில் யாரும் பாதுகாப்பாக இல்லை என மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.தில்லியில் சட்டம் - ஒழுங்கு முழுவதுமாக சீரழிந்துள்ளது. ஏழையோ, செல்வந்தரோ, தில்லியில் யாரும் பாதுகாப்பாக இல்...
இந்திய உளவு அமைப்பான 'ரா'வுக்கு புதிய செயலாளரை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தியாவின் முக்கியமான உளவு அமைப்பு ரா. இதன் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பதவியாக செயலாளர் பதவி இருக்கிறது. இதில் சமந்த் குர்னார்...
சமீப காலமாக விமான டிக்கெட்டுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பயணிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லி - சென்னை விமானங்களுக்கு 63,000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முன்ன...
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் திடீரென அங்குள்ள மக்களுக்கு தீவிர காய்ச்சல், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு படையெடுத்தனர்.மருத்துவமனையில சிகிச்சை ப...
திருவாரூரில் ஜூன் 20ஆம் தேதி கலைஞர் கோட்டத்தை பிகார் முதல்வர் நிதீஷ்குமார் திறந்துவைக்கிறார்.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் காட்டூரில் ‘கலைஞர் கோட்டம்', முத்துவேலர் நூலகம்...
2000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து வங்கிகளில் பணப்பரிவர்த்தனை குறித்த போலிச் செய்திகள் பரவுவது அதிகரித்து வருகிறது. வங்கி கணக்கில் *30000க்கு மேல் டெபாசிட் செய்தால் கணக்கு முடக்கப்படும் என்றும்...
வாடிக்கையாளர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் கணக்கு எண்களுக்கு (அக்கவுன்ட் நம்பர்) பதிலாக, அவர்கள் விரும்பும் பெயரைப் பயன்படுத்தும் புதுமையான திட்டத்தை பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அற...
துறைமுகம், விமான நிலையம் மட்டுமின்றி ரயில்வே துறையிலும் அதானி குழுமம் கால்பதிக்க உள்ளதாகவும், ரயில்வே டிக்கெட் முன்பதிவு தளத்தை கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் அத...
நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து, ஒரே வேட்பாளரை நிற...