பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளை வ...
அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே வரிந்துகட்டத் தொடங்கி உள்ளன. இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' சாதனை ப...
மணிப்பூரில் கலவரம் தொடங்கி 50 நாட்கள் ஆகி, வன்முறையால் பாதிக்கப்பட்டு மாநிலமே பற்றி எரியும் நிலையில் அம்மாநிலத்தை புறக்கணிப்பதன் மூலம் பிரதமர் மோடி தனது கடமையை செய்வதில் இருந்து முற்றிலும் தோல்வியடைந்...
டெல்லியில் பொது ஒழுங்கு, போலீஸ் மற்றும் நிலம் ஆகிய துறைகளில் மட்டுமே துணைநிலை கவர்னருக்கு அதிகாரம் உண்டு எனவும், மீதமுள்ள துறைகள் தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றலாம் எனவும், சிவில் சர்வீசஸ் துறைகளை ந...
டெல்லி மாநில அரசுக்கான அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் டெல்லி மா...
விமான நிலையங்களில், விமானம் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம் வரையில் காரில் செல்வதற்கான சிறப்பு அனுமதியை எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அளித்துள்ளது. பொதுவாக விமான நிலையங்களில் விம...
கலப்பட மருந்து தயாரிப்பதாக சந்தேகத்தின்பேரில், 71 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அவற்றில் 18 நிறுவனங்களை மூட உத்தரவிட்டு இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறினார்.கடந்த ஆண்டு,...
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், தமிழுக்கும் ஆபத்தாக அமையும். அத்தகைய பாஜகவை வீழ்த்த, பிஹார் மாநிலம் பாட்னாவில் வரும் 23-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவ...
பெங்களூரூவை தலைமையிடமாக கொண்ட பிரபல இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இன்ஃபோஸிஸ். இது 1981ம் வருடம் 7 பொறியாளர்களால் உருவாக்கப்பட்டது. அந்த 7 பேர்களில் ஒருவரான அதன் இணை நிறுவனர், நந்தன் நிலேகனி, தான்...
பிரதமர் மோடி, 4 நாட்கள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின் பேரில் அவர் செல்கிறார்.நாளை (புதன்கிழமை) ப...
மோடி அலை காரணமாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக தொடர்கிறது. இன்னும் சரியாக ஒரு வருடத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் பாஜக மீண்டும் வென்று வரலாறு படைக்கும் சூழல் நிலவுகிறது.இ...
மற்ற நாடுகளைவிட ஸ்டார்ட் அப் தொழில்கள் தொடங்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.வேலூர் மாவட்டம் காட்பாடி அட...