குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி உள்ளிட்ட யாரும் அழைப்பு விடுக்கவில்லைஎன குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்...
காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடுதலாக 20% கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்து, மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு திடீர்...
தமிழக மாணவர்கள் ஆங்கிலத்தில் மிகவும் பின்தங்கிவிட்டால், இருமொழிக் கொள்கை, ஒருமொழி கொள்கையாகிவிடும் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெ...
மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலை...
எதிர்க்கட்சித் தலைவர்கள் பாட்னாவில் நேற்று நடத்திய கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.அப்போது பாட்னா தமிழ்ச் சங்க தலைவர் என்.சரவணகுமார் ஐஏஎஸ், செயல...
மணிப்பூர் கலவரம் மற்றும் அங்குள்ள நிலவரம் குறித்து விவாதிக்க இன்று தொடர்ந்து வருகிறது.அனைத்துக் கட்சி கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வே...
பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மகாத்மா காந்தியின் இந்தியாவை, கோட்சேவின் நாடாக மா...
நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சி...
லஞ்சம் வாங்குவதும் குற்றம், லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்கிற வாசகங்களை அரசு அலுவலகங்களில் அதிகம் பார்த்திருப்போம். கொட்டை எழுத்துக்களில் பெரிதாக பொறிக்கப்பட்டிருக்கும் இந்த லஞ்சத்துக்கு எதிரான வார்த்...
தேச நலனுக்காக எதிர்க்கட்சிகள் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும் என்று சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு முன்பாக தாக்கரே இதன...
சிலர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்மாளவியா தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட...
பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளை ஒ...