டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள நாடாளுமன்ற கட்டிடம் நேற்று திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் வடிவத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தனது டுவிட்டரில் சர்ச்சை பதிவு ஒன்றை வெளியி...
பணமதிப்பிழப்பு & GST போன்றநடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளதாக காங். ஆராய்ச்சித் துறை தலைவர் ராஜீவ் கவுடா குற்றம்சாட்டியுள்ளார். சத்திய மூர்த்தி பவனில் பேசிய அவர், 'ஏழை...
டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர்கள் இன்று புதிய நாடாளுமன்றம் நோக்கி படையெடுக்க முயன்றனர். இதனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.வீரர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதற்கு மேற்க...
செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது - மல்யுத்த வீராங்கனைகள் கைதுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க....
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற கட்டிடத்துடன் கூடிய மத்திய செயலகம் என்ற புதிய திட்டத்தை 'சென்டிரல் விஸ்டா' என்ற பெயரில் கடந்த 2019-ம் ஆ...
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோல் வைக்கப்பட உள்ளதற்காக, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி கடிதம் எழுதியிருக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தி...
தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலங்...
மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பினை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். துணைத்தலைவராக சுமன் பெரி இருக்கிறார். இத...
புதிய நாடாளுமன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்க உத்தரவிடக் . வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.கோரி, தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசுகின் தொடர்ந்த வழ...
கடனைத் திருப்பிச் செலுத்தாததற்காக உரிமையாளர்களிடமிருந்து மீட்பு முகவர்கள் மூலம் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்வது வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை...
தலைநகர் டெல்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.சென்டிரல் விஸ்டா'...
சில வங்கிகளில் 2,000 ரூபாயை மாற்ற, நேற்று மக்கள் கூட்டம் கூடியதால் ரூ.500, ரூ.200, ரூ.100க்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சில வங்கிகளில் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்ட...