50 லட்சத்திற்கும் மேற்பட்ட ட்விட்டர் பயனர்களின் தரவுகளை, சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்துள்ளனர் Bug உதவியுடன், பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு, ஹேக்கர்கள் மன்றத்தில் இலவசமாக பகிரப்பட்டுள்ளன.வாட்ஸ்அப் ப...
பாலி தீவில் நடந்த ஜி-20 உச்சிமாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் தலைமையில் ஜி-20 அமைப்பு லட்சியமிக்கதாக, தீர்க்கமானத...
:ஜிஎஸ்டி, மூலப்பொருள்கள் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழில்முனைவோர்கள் வலியுறுத்தல் கோவை, நவ.16: சர்வதேச அளவில் ஜி-20 கூட்டமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. உலகின் சுமார் 8...
இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற ஹாலோவீன் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.தென்கொரியாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31ஆ...
சமூக வலைத்தளமானட்வீட்டரை உலகின்நம்பர் ஒன் பணக்காரர்எலான் மஸ்க் விலைக்குவாங்கியுள்ளார். டிவிட்டர்நிறுவனத்தை வாங்கியசில மணி நேரங்களில்தலைமை செயல் அதிகாரிபராக் அகர்வாலை மஸ்க்அதிரடியாக நீக்கினார்.டிவிட்டர...
உலகின் மிக பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் டெல்வி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 10-வது இடம் பிடித்துள்ளது.விமானத் துறை ஆய்வு நிறுவனமான ஓஏஜி, உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களின்...
உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் இங்குள்ள இந்திய பிரஜைகள் உக்ரைனை விட்டு உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலை...
தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது தடையை மீறி பொது மக்கள் பட்டாசுகளை வெடித்ததால் டெல்லியில் காற்றின் தரம் வெகுவாகக் குறைந்தது.உலக காற்றுத் தர குறியீடு அமைப்பு ஆசியாவில் உள்ள அதிக மாச...
இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனாக்கை அந்நாட்டு மன்னர் 3ம் சார்லஸ் நியமித்தார். இங்கிலாந்தில் புதிய ஆட்சியை அமைக்குமாறு பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார். மன்னர் 3ம் சார்லஸின் ஒப...
அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை இதற்கு முன் இல்லாத அளவுக்கு இல்லாத அளவுக்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா...