அதானி நிறுவன விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா, ஜாம்பியா...
ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, இந்தியாவுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் - 413 பக்க அறிக்கையில் அதானி குழுமம் குற்றச்சாட்டுஅமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டுஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் ஆய்வற...
இந்தியாவைச் சேர்ந்த கவுதம் அதானிக்கு (60) சொந்தமான நிறுவனப் பங்குகள் கடந்த 2021, 2022-ம் ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டின. இதனால் உலகின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் முறையாக (10-ம் இ...
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட 750 மூத்த அதிகாரிகளின் சம்பளத்தை குறைக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல...
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமி சுற்றுவட்ட பாதையில் வரும் வால் நட்சத்திரம்கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வான்இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு விஞ்ஞானிகள் வானில் ஏற்படும் மாற்றங்கள் குற...
இதுவரையில் இல்லாத அளவில் இந்த ஆண்டு இந்தியர்களுக்கு அதிக விசா வழங்க முடிவு - அமெரிக்க தூதரகத் தலைவர் தகவல்மும்பை: கரோனா காலகட்டத்தில் அமெரிக்க விசா பெறுவதற்கான காத்திருப்பு காலம் நீட்டிக்கப்பட்டது. இத...
உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ச...
நாட்டில் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் (1950, ஜனவரி 26-ந் தேதி) குடியரசு தின விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் இந்த...
இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று சரிவு ஏற்பட்டது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 774 புள்ளிகள் சரிந்து 60,205 ஆகவும், தேசிய பங்குச்சந்தைக் குறியீடு நிப்டி 226 புள்ளிகள் சரிந்...
குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருந்ததால், அவற்றை கடந்த 4 மாதங்களில் சாப்பிட்ட குழந்தைகள் இறந்திருப்பது அதிர வைத்துள்ளது. இப்படி 7 நாடுகளில் 5...
கோவை வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீவித்யா என்ற 27 வயது பெண் 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக கொடுத்து ஆசியன் & இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். நான்கு வயதில் ஒரு மகனும், 10 மாத பெண்...
இதுகுறித்து பிரிட்டன் தூதர் அலெக்ஸாண்டர் எல்லிஸ் நேற்று கூறியதாவது:இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு நாங்கள் நிச்சயமாக ஆதரவு தெரிவிப்போம். பாது காப்பு கவுன்சில் இன்றைய யதார்...