அதானி - ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து ஆராய விசாரணை குழுவை நீதிமன்றமே அமைக்கும்: உச்ச நீதிமன்றம் உத்தரவுஅதானி குழுமம் மீது ஹிண்டன் பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவில், மத்திய...
உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்தவர்களில் 278 மணி நேரத்திற்கும் பின் 3 பேர் உயிருடன் மீட்பு: துருக்கி, சிரியா பலி 45 ஆயிரத்தை தாண்டியதுதுருக்கியில் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களில் 278 மணி நேரத்திற்கு ப...
மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக நேற்று சோதனை நடத்தினர். குஜராத்தில் 2002ல் நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவணப்படங்களை பிபிசி வெளியிட்டது சர்வதேச அளவி...
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்து இருப்பதாகவும் 20 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவ...
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே அறிவித்திருக்கிறார். ஏற்கனவே குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜ...
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக பழ நெடுமாறன் கூறிய தகவலை இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புல...
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு - ரெனால்ட் நிஸான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்துமுதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.5,300 கோடி முதலீடுமற்றும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கு...
இந்தியாவில் பயங்கர நிலநடுக்கங்கள் தடுக்கப்படுவது எப்படி என்பது குறித்து நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். துருக்கியிலும், சிரியாவிலும் கடந்த திங்கட்கிழமை பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக...
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்...
கனடாவில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜஸ்டின் ட்ரூடோ தகவல் தினத்தந்தி பிப்ரவரி 12, 4:21 am கனடாவில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜஸ்டின் ட்ரூடோ தகவல்...
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,000-ஐ கடந்தது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத்தொடர்ந்து அதே நாளில...
இந்தியாவில் பி.பி.சி.க்கு தடை கோரும் மனு தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகுஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பி.பி.சி. ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில்...