சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், நேற்று “எல்லோருக்குமான சென்னை”, “பெண்களுக்கான உரிமைகள், சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல்”...
சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V செந்தில்பாலாஜி வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைக்காலத்தில், சென்னை மற்றும்...
➤ சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18,53,115 பேர் பயணித்துள்ளனர். இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் 90,222 (5.1%) அதிகம்!➤ ஒட்டுமொத்தமாக பயணிகள் எண்ணிக்...
செப்.17ம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் எப்எல் 1 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதை சேர்ந்த பார்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்களை சேர்ந்த பார...
நேற்று சென்னை, எழிலகத்தில் உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளான தியாகிகள் நாளையொட்டி, வணிகவரி ஆணையர் முனைவர். டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு அவர்கள்தலைமையில்...
பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனைக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் தல...
பெருநகர சென்னை சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு விதமான போட்டிகள் நிகழ்ச்சிகள்மாநகராட்சி சார்பில் சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு விதமான போட்டிகள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன...
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், கிருஷ்ணாம்பேட்டை வி.ஆர்.பிள்ளை தெரு மயானபூமியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரத் தூய்மைப் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிரு...
தமிழக பத்திரப் பதிவுத்துறை மாநிலம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை சீரமைத்து அறிவித்துள்ளது. இந்த புதிய வழிகாட்டி மதிப்பு இந்த மாதமே அமுலுக்க...
மேயர் ஆர்.பிரியா அவர்கள் தலைமையில், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையாள...
மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பு எண்-39ன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அகற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆர்....