பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் (மண்டலம் - 13) இந்திரா நகர் 2ஆவது அவென்யூ, பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் உள்ள மாநகராட்சியின் அடர்வனக் காடு பகுதியில் பெருநகர சென்னை...
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்டாக்...
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொற...
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், சாலைப் பணிகள், கட்டடப் பணிகள், பூங்கா பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கூடுதல் தலைமைச் செயல...
பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139 ஜாபர்கான் பேட்டையில் சிங்காரச் சென்னை 2.0 நிதி திட்டத்தின் கீழ் டுபிட்கோ நிதியில் ரூ.2.57 கோடி மதிப்பீட்டில் பழைய பழுதடைந்த மயான பூமி கட்டடத்...
பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணிநேரத்தில் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.பணி...
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73க்குட்பட்ட ஸ்டீபன்சன் சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளதைத் தொடர்ந்து,&nbs...
சென்னை மாநகராட்சி பகுதியில் இயங்கி வரும் 53 அம்மா குடிநீர் நிலையங்களை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் ஒப்படைப்பது குறித்த தீர்மானம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.சென்னை மாநகராட்சி...
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலை வெட்டு சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று ஆய்வு செய்து பணிகளை...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநி...
பெருநகர சென்னை மாநகராட்சியில் தொடர்புடைய சேவைத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ...
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இன்னர் வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ் இணைந்து ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற சென்னை பள்ளிகளில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான வழிகாட்டுதல...